பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வரும் நிலையில் இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலை,நிலம், நீர், ஆகாயம் என 3 வழிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது இந்தியா,ஏவுகணைகளை தாக்கி அழிக்கும், விமானங்களை சுட்டு வீழ்த்தும் வான் பாதுகாப்பு அமைப்பு தயார்,கடல் வழியான தாக்குதலை தடுக்க போர்கப்பல்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் எல்லை பாதுகாப்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.