பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு,தொலைதூரம் சென்றும் தாக்கும் அதிநவீன ஆயுதங்கள், குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன,ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை,இருநாடுகளுக்கு இடையேயான பதற்ற நிலை அறிந்து மிகவும் கவலையாக உள்ளது - சீனா.