2 நாள் அரசுமுறை பயணமாக துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் இன்று இந்தியா வருகிறார். பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.