மதுரை அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரிய மனு ,நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடி செய்வது ஆண்டுதோறும் அதிகரிப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ,பாதிக்கப்படும் அதிகமான நபர்கள் ஏழை, எளிய மற்றும் படிப்பறிவு இல்லாத பொது மக்களே - நீதிபதி,ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க ஆணை,தமிழகத்தில் இதுவரை நிதி மோசடி பிரிவின் கீழ் ரூ.827 கோடி மதிப்புள்ள சொத்துகள் இணைப்பு-அரசு,