Also Watch
Read this
Posted on: Dec 25, 2024 05:02 AM
By: Srini Vasan

இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.
தொடர்ந்து தேவாலயங்களில் அமைக்கப்பட்ட குடில்களில் இயேசுவின் குழந்தை சொரூபத்தை கிறிஸ்துவர்கள் தொட்டு வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved