ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல்,தமிழக மீனவர்கள் 11 பேரையும், ஒரு விசைபடகையும் கைது செய்தது இலங்கை கடற்படை,நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையால் கைது ,எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 11 மீனவர்களும் கைது.