வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக மணிப்பூர் தலைநகர் இம்பால் வெள்ளத்தில் மிதப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்யும் மழையால் ஆறுகள் போல சாலைகள் மாறிய நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.