சென்னை ஐஐடியில் முதுகலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது,உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞரை கைது செய்த கோட்டூர்புரம் போலீசார்,ஐஐடி விடுதியில் தேநீர் குடிக்க சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை என புகார்,பேக்கரியில் பணியாற்றக்கூடிய நபர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.கைது செய்யப்பட்ட இளைஞரிடம் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை,https://www.youtube.com/embed/5rBFuwoPNQk