உத்தர பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் ஹெல்மேட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வழங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வரும் 26ஆம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.