பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,பொள்ளாச்சி சம்பவம் அதிமுக பிரமுகர்களால் நடந்தது என்பது சிபிஐ-யால் வெளிவந்தது,பொள்ளாச்சி சம்பவம் குறித்த முதலமைச்சரின் பேச்சுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு,பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.முதல்வரை கண்டித்து முழக்கம் எழுப்பியபடி வெளியேறிய அதிமுகவினர்.பெண்கள் அதிகம் பணிக்கு செல்லும் மாநிலங்களில் முதன்மையான மாநிலம் தமிழகம்.அதிமுகவை நோக்கி என்னால் 100 சார் கேள்விகளை கேட்க முடியும் - முதலமைச்சர்.