பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க சென்றுள்ள எம்பிக்கள் குழுக்களை பற்றி விமர்சித்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியினருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். பால் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக மோடியை கட்டியணைத்து வாழ்த்தியிருப்பார் என்றார்.