சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை ,ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கினோம்,UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தால் பயன் அடைந்தவர்கள்,தேர்ச்சி பெற்ற மாணவர்கள் டெல்லி செல்ல தலா ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் - உதயநிதி .