ஹுண்டாய் க்ரெட்டா EV-ஐ பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025ல் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது ஹுண்டாய் நிறுவனம். தனது புத்தம் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான களத்தை ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஆயத்தப்படுத்தி வரும் நிலையில் வரும் 17ம் தேதி மொபிலிட்டி எக்ஸ்போ-வில் அறிமுகமாக உள்ளது.