சிதம்பரம் அருகே விபத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது கணவர் பலியான சோகம்.திருமணமான இரண்டே மாதத்தில் விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழப்பு.பைக்கில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி விபத்து.பேருந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்.எஸ்.ஐ. இளவரசி மற்றும் அவரது கணவர் கலைவேந்தன் ஆகியோர் உயிரிழப்பு.