சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தியான்ஜின், ஹெபெய் மாகாணங்களில் கனமழையுடன் சூறைக்காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் பேனர்கள் தூக்கி வீசப்படும் நிலையில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.