செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நோயாளிகளைக் கண்டறியும் உலகின் முதல் AI மருத்துவமனை சவுதி அரேபியாவில் திறக்கப்பட்டுள்ளது. அதில் AI மருத்துவர் ஹுவா, நோயாளிகளிடமிருந்து டேப்லெட் மூலம் தரவை சேகரித்து, மனித உதவியாளர்களின் துணையுடன் எடுக்கப்பட்ட தரவு மற்றும் படங்களை பகுப்பாய்வு செய்து பின்னர் சிகிச்சை வழங்குகிறது.