மதியம் 4.30 மணிக்குள் தமிழக அரசின் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும்.ஆஜராகவில்லை என்றால், அவருக்கெதிராக வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் - உயர்நீதிமன்றம்.உள்துறை செயலாளர் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது - நீதிபதி.ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்.