ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை எதிர்த்து அவரது தாயார் உயர்நீதிமன்றத்தில் மனு,ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் என மனு தாக்கல்,சென்னை போலீசார் எந்த ஒரு விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என மனு,குண்டர் சட்டத்தின் கீழ் ஞானசேகரனை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு,ஞானசேகரனின் தாயார் கங்காதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.