தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட எம்பிக்களுக்கான ஆலோசனை கூட்டம்,தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் சுலையா, சுபோஜ், சுபாஷ் என்ற இந்தி சொற்கள்,TRபாலு, தயாநிதி மாறன், கனிமொழி சோமு, சசிகாந்த் செந்தில், கதிர் ஆனந்த், கிரிராஜன் பங்கேற்பு,தமிழில் இந்தி சொற்கள் எழுதப்பட்டிருந்ததை பார்த்து திமுக எம்பி கிரிராஜன் டென்ஷன்,தென்னக அலுவலக நுழைவாயிலில் இந்தி மொழியில் வைக்கப்பட்டு இருந்த பதாகைகள்.