தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. சென்னை , செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கடலூர்,சேலம்,மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.