news-tamil-logo

3/23/2026, 2:38:44 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பெரு நாட்டில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை.. கனமழை தொடரும் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் சேதம்
tv

Also Watch

tv

Read this

பெரு நாட்டில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை.. கனமழை தொடரும் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் சேதம்

லிமா, பெரு

Posted on: Feb 14, 2025 05:41 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

பெரு நாட்டில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தலைநகர் லிமாவில் பல நகரங்கள் வெள்ளக்காடாய் மாறியுள்ள நிலையில்,

அங்கு குடியிருந்து வரும் மக்கள் மீட்கப்பட்டு சேவை மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தெற்கு நகரமான நாஸ்காவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துர்நாற்றத்துடன் ஓடும் கழிவு நீரால் தொற்று ஏற்படும் அபாயம்

0
6 mins agoshare
NAGORE Darga








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved