கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 48 மணிநேரமாக கொட்டித் தீர்த்த கனமழை ,சாலை முழுவதும் வெள்ளக்காடானதால் போக்குவரத்து பெரிய அளவில் பாதிப்பு ,வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் விடிய விடிய உறக்கமின்றி தவித்த பொதுமக்கள்,மழைநீர் வடிகால்களில் ஆங்காங்கே அடைத்துக் கொண்டதால் மழைநீர் வடிவதற்கு வழியில்லை ,கோலார், சிக்கபல்லபுரா, துமகூரு, மாண்ட்யா, மைசூர் உள்ளிட்ட நகரங்களிலும் கனமழை.