வேலைத் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வடமாநிலத்தவர்களால் போலீசுக்கு தலைவலி - வேல்முருகன்,காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது தவாக தலைவர் வேல்முருகன் பரபரப்பு பேச்சு,"வேலைத்தேடி வருபவர்கள் பிரச்சனையில் ஈடுபட்டு காவல்துறைக்கு தலைவலி கொடுக்கின்றனர்",பிரச்சனைகளை தட்டிக்கேட்கும் போலீசாரின் மண்டையை உடைத்து ஓட விடுவதாக பரபரப்பு புகார்,வடமாநிலத்தவர்களால் தமிழக போலீசுக்கு எந்த அழுத்தமும் ஏற்படவில்லை - சபாநாயகர் அப்பாவு.