நெல்லை மாநகராட்சியின் உதவி பொறியாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு,நேற்று உதவி பொறியாளர் லெனின் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை,வருமானத்திற்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப்பதிவு,உதவி பொறியாளர் லெனின் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு.