தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பம் நேற்றுடன் முடிந்த நிலையில், விண்ணப்பிக்க தவறியவர்கள் நாளை மறுநாள் முதல் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 30 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.