சென்னை பட்டினபாக்கம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்.டால்பினை கரையில் ஒதுக்கி வைத்துள்ள மீட்பு படையினர்.டால்பின் கரை ஒதுங்கியது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.வனத்துறையினர் டால்பினை எடுத்து செல்வார்கள் எனத் தகவல்.டால்பின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை.