news-tamil-logo

3/22/2026, 5:35:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அரசு பள்ளிகளில் இனி.. -பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை...
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளிகளில் இனி.. -பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை...

அரசு பள்ளிகளில் இனி

Posted on: Jun 28, 2025 05:04 AM

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகம் முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வருகிறது 'வாட்டர் பெல்' எனப்படும் தண்ணீர் இடைவேளை,

மாணவர்கள் நீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் இடைவேளை வழங்கும் வகையில் முடிவு,

காலை 11, நண்பகல் 1, பிற்பகல் 3 மணிக்கு மாணவர்கள் நீர் அருந்துவதற்கான இடைவேளை,

3 நிமிடம் வரை இடைவேளை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்,

நீர்ச்சத்து குறைபாட்டில் இருந்து மாணவர்களை காக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 54 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved