Also Watch
Read this
Posted on: Jun 28, 2025 05:04 AM
By: Web Team
தமிழகம் முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வருகிறது 'வாட்டர் பெல்' எனப்படும் தண்ணீர் இடைவேளை,
மாணவர்கள் நீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் இடைவேளை வழங்கும் வகையில் முடிவு,
காலை 11, நண்பகல் 1, பிற்பகல் 3 மணிக்கு மாணவர்கள் நீர் அருந்துவதற்கான இடைவேளை,
3 நிமிடம் வரை இடைவேளை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்,
நீர்ச்சத்து குறைபாட்டில் இருந்து மாணவர்களை காக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved