பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுப்பதை ஒட்டி கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆய்வு,பில்லூர் அணையில் நீர் திறப்பை ஒட்டி பவானி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை,பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுப்பதால் ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய வீரர்களும் வருகை.