ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட தமிழர் கட்சி சார்பில் போராட்டம்,சாலையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பிய திராவிட தமிழர் கட்சியினர்,போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக கைது செய்து பேருந்தில் ஏற்றிய போலீசார்,உதகை ராஜ்பவனில் பல்கலை. துணை வேந்தர் மாநாடு இன்று நடைபெறுவதை ஒட்டி எதிர்ப்பு,உதகை காபி ஹவுஸ் பகுதியில் கருப்பு கொடியுடன் திராவிட தமிழர் கட்சியினர் போராட்டம்.