news-tamil-logo

3/22/2026, 2:48:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஸ்வீடனில் உள்ள மேல் நிலை பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு.. 10 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம்
tv

Also Watch

tv

Read this

ஸ்வீடனில் உள்ள மேல் நிலை பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு.. 10 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம்

ஸ்வீடன்

Posted on: Feb 05, 2025 01:37 PM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் உள்ள மேல் நிலை பள்ளிக்கூடத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 7 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved