சென்னை கொடுங்கையூரில் மின்பகிர்மான அலுவலகத்தில் தீவிபத்து,உயர் அழுத்த மின்சார கேபிள்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து என தகவல்,பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.