முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரி மனு.ஜனவரி 21க்குள் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவு.அரசுத்துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, 33 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி என வழக்கு.