ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடுவது பற்றி என்ன முடிவெடுக்க போகிறார் இபிஎஸ்?.முக்கிய நிர்வாகிகளில் ஒரு தரப்பு போட்டியிட வேண்டாம் என கூறியதாக தகவல்.விக்கிரவாண்டி புறக்கணிப்பின் போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை காரணமாக கூறிய ADMK.தற்போது ஈரோடு கிழக்கில் போட்டியிடுவது சரியாக இருக்காது என ஒருதரப்பு கருத்து.சட்டமன்ற தேர்தலுக்கு ஒரே ஆண்டு உள்ளதால் போட்டியிட வேண்டும் என ஒரு தரப்பு கருத்து.போட்டியிடாவிட்டால் ADMK வாக்குகள் BJP- க்கு சென்றுவிடும் என்றும் கருத்து.ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிமுகவினர் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்.எம்.பி. தேர்தலில் போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்டோர் விருப்பம் என தகவல்.இபிஎஸ் என்ன முடிவெடுக்க போகிறார் என காத்திருக்கும் தேமுதிக, பாஜக.