சட்டப்பேரவையில் இபிஎஸ்-ஐ பேச அனுமதிக்கவில்லை என்று கூறி அதிமுகவினர் அமளி,எதிர்க்கட்சித் தலைவரை பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அதிமுகவினர் அமளி ,எங்களை பார்த்து பயம் ஏன்? என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கேள்வி,இங்கு உள்ள உறுப்பினர்கள் யாரும் பயந்தவர்கள் இல்லை - சபாநாயகர்,இபிஎஸ் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து கண்டன முழக்கம் எழுப்பினர்.