சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி,டெல்லிக்கு நான் காவி கொடி எடுத்து செல்லவில்லை - முதலமைச்சர்,எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கிறார்,இபிஎஸ்-க்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்த விரும்பவில்லை,வீம்புக்கென்று குறை கூறி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.