ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக நிர்வாகி செந்தில் முருகன்.செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவிப்பு.ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளராக இருந்தவர் செந்தில் முருகன்.தலைமை எடுத்த முடிவுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால் டிஸ்மிஸ் - இபிஎஸ்.