Also Watch
Read this
Posted on: Jan 01, 2025 01:32 PM
By: Srini Vasan

துபாயில் ஆங்கில புத்தாண்டு பிறந்ததும் அங்குள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் கண்கவர் வாணவேடிக்கை நடத்தப்பட்டது.
வாணவேடிக்கை மட்டுமின்றி லேசர் ஷோ உள்ளிட்ட வண்ணமயமான காட்சிகளால், புர்ஜ் கலீபா கட்டிடம் ஜொலித்தது.
இதில் வாணவேடிக்கை மட்டும் சுமார் 9 நிமிடங்கள் நீடித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved