ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் சிம்களை பயன்படுத்துவோர் தங்களது நெட்வொர்க் சிக்னல் கிடைக்காமல் போனாலும், மற்ற நிறுவனங்களின் சிக்னலை பயன்படுத்தி 4G வாய்ஸ் கால் செய்யும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் பாரத் நிதி ((DBN)) திட்டத்தின் கீழ் டவர்கள் இருக்கும் இடங்களில் மட்டும் இந்த இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் ((ICR)) சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது.