சென்னை தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.மின்சார ரயில் சேவை 4 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்.பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்தததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல்.நகர கூட முடியாமல் நீண்ட தூரத்திற்கு காத்திருக்கும் வாகனங்கள்.