ரொட்டியை சாப்பிட்டு நிம்மதியாக இருங்கள், இல்லையென்றால் தங்களின் தோட்டா அங்கே இருக்கும் என பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது சொந்த மாநிலமான குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பயங்கரவாதம் என்னும் நோயில் இருந்து பாகிஸ்தான் மக்களை விடுவிக்க, அங்குள்ள இளைஞர்கள் முன்வரவேண்டும் என்று கூறினார்.