news-tamil-logo

3/22/2026, 9:36:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு.. சாலைகள், வீடுகள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கின
tv

Also Watch

tv

Read this

வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு.. சாலைகள், வீடுகள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கின

பெரு

Posted on: Mar 03, 2025 02:39 PM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

பெரு நாட்டின் வடமேற்கு பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கோரல்ஸ் (( Corrales )) மாவட்டத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் சாலைகள், வீடுகள், விளைநிலங்கள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
2 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved