news-tamil-logo

3/22/2026, 9:28:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home news டங்ஸ்டன் திட்டத்தை வரவிடக் கூடாது! அமைச்சர், ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்
tv

Also Watch

tv

Read this

டங்ஸ்டன் திட்டத்தை வரவிடக் கூடாது! அமைச்சர், ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்

ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்

Posted on: Jan 25, 2025 01:21 PM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்.

மக்களை சந்திப்பதற்காக அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா, எஸ்.பி. ஆகியோர் சென்றனர்.

சந்திப்பு முடிந்த பின், புறப்பட்டுச் சென்ற மூர்த்தி, ஆட்சியர் சங்கீதாவை மக்கள் முற்றுகை.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை வரவிடக் கூடாது என கூறி அமைச்சர், ஆட்சியரிடம் வலியுறுத்தல்.

பேரணி சென்ற மக்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

https://www.youtube.com/embed/RlzDbtah0Lg


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரையிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி

0
17 mins agoshare
Badmiton lost








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved