விராட் கோலி மற்றும் இந்திய அணி வீரர்களை கட்டி பிடிக்க வேண்டாம் என, பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு ரசிகர் அனுப்பியுள்ள மெசேஜ் இந்திய ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ஆட்டத்தை சொந்த மண்ணில் காணலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அந்த ஆட்டங்கள் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் பாகிஸ்தன் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.