news-tamil-logo

3/22/2026, 9:36:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அமலாக்கத்துறையின் அக்கப்போருக்கு உச்சநீதிமன்றம் முடிவு கட்டி இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மகிழ்ச்சி..!
tv

Also Watch

tv

Read this

அமலாக்கத்துறையின் அக்கப்போருக்கு உச்சநீதிமன்றம் முடிவு கட்டி இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மகிழ்ச்சி..!

சம்மட்டி அடி கொடுத்துள்ளது- ஆர்.எஸ்.பாரதி

Posted on: May 23, 2025 05:24 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில். அதன் அக்கப்போருக்கு உச்சநீதிமன்றம் முடிவு கட்டி இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக மீது பழிசுமத்தும் வகையில் பாஜக தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பேசியதற்கு உச்சநீதிமன்றம் தனது உத்தரவின் மூலம் சம்மட்டி அடி கொடுத்திருப்பதாக கூறினார்.

இதற்கு பிறகாவது மத்திய அரசு அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தாமல் இருக்கவேண்டும் என்றும், அமலாக்கத்துறை பிளாக் மெயில் ஏஜென்சி போல செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
2 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved