Also Watch
Read this
Posted on: Jul 02, 2025 06:44 AM
By: Web Team
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவி உமாமகேஸ்வரி பதவியை இழந்தார் ,
சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவில்லை என நம்பிக்கையில்லா தீர்மானம் ,
சொந்த கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானத்தை வெற்றிபெற செய்தனர் ,
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பதவியை இழந்தார் திமுக நகர்மன்ற தலைவி,
நகர்மன்ற அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved