அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - பாஜகவின் நீதி பேரணிக்கு அனுமதி மறுப்பு.நாளை மதுரையில் இருந்து சென்னை வரை 5000 நீதிபேரணி நடத்த உள்ளதாக அண்ணாமலை அறிவித்திருந்தார்.பாஜகவின் நீதி பேரணிக்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.அனுமதியின்றி பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறை எச்சரிக்கை.