மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் டீசல்- எலெக்ட்ரிக் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரயில் பெட்டி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிரமப் பட்டனர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.