சிக்கடபள்ளி போலீசார் அல்லு அர்ஜூனை கைது செய்து விசாரணை, தெலங்கானா போலீசாரால் நடிகர் அல்லு அர்ஜூன் கைது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் கைது.புஷ்பா 2 பட வெளியீட்டின் போது முன்னறிவிப்பின்றி அல்லு அர்ஜூன் சென்றதால் நெரிசல்,அல்லு அர்ஜூனை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.சந்தியா திரையரங்கிற்கு அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகாவும் சென்றிருந்தார்,கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கைது நடவடிக்கை, திரையரங்க உரிமையாளர் உட்பட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.4-வது நபராக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார், இறந்த பெண் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளித்திருந்தார் அல்லு அர்ஜூன்.