"சென்சஸ் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையும் தற்செயலானவை அல்ல"நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது - முதலமைச்சர்,சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது-முதல்வர்,"மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கபட உள்ளன""மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ கூடுதல் MP இடங்களை பெற உள்ளன"