திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 13 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.சாத்தனூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, எம்.புதூர், கீழ் ராவந்தவாடிக்கு எச்சரிக்கை.தொண்டமானூர், மலமஞ்சனூர், அல்லப்பனூர், வாழவச்சனூர், சாத்தனூருக்கு எச்சரிக்கை.